follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉள்நாடுமேல்மாகாணத்திற்கான ஐம்இய்யதுல் குர்ரா வின் அல்குர்ஆன் மனனப்போட்டி

மேல்மாகாணத்திற்கான ஐம்இய்யதுல் குர்ரா வின் அல்குர்ஆன் மனனப்போட்டி

Published on

அகில இலங்கை ஐம்இய்யதுல் குர்ரா வின் ஏற்பாட்டில் தேசிய ரீதியிலான அல்குர்ஆன் மனனப்போட்டிகள் முதல்கட்டமாக மாகாணங்கள் மட்டத்தில் நடைபெற்று வருவதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். அதில் முதலாவது போட்டி கிழக்கு மாகாணத்திலும் இரண்டாவது போட்டி வட, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்திருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக அடுத்த போட்டியை மேல்மாகாணத்தி ல் நடாத்துவதற்கு ஜம்மியத்துல் குர்ரா வின் நிர்வாகம் தீர்மானித்துள்ளது

No description available.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப்...