follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுதிங்களன்று கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்

திங்களன்று கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்

Published on

கொழும்பு, ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய கலபொட ஞானிஸ்ஸர தேரரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், விசேட போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

திங்கட்கிழமை (05) பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை வாகன நெரிசலைக் குறைக்கும் வகையில் இந்த விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, அக்காலப்பகுதியில் குறித்த வீதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.

இதேவேளை, இன்று (03) முதல் கங்காராம விகாரைக்குள் பிரவேசிக்கும் அனைத்து வாகனங்களும் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை மற்றும் ஜினரதன மாவத்தை சந்தியில் இருந்து பிரவேசிக்க வேண்டும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...