follow the truth

follow the truth

May, 14, 2025
Homeஉள்நாடுஇராணுவம், விமானப்படை, STF மற்றும் பொலிஸார் ஹம்பேகமுவவில் விசேட நடவடிக்கையில்

இராணுவம், விமானப்படை, STF மற்றும் பொலிஸார் ஹம்பேகமுவவில் விசேட நடவடிக்கையில்

Published on

இராணுவம், விமானப்படை, பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸார் இணைந்து தனமல்வில ஹம்பேகமுவ பிரதேசத்தில் விசேட நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளனர்.

ஏழு கஞ்சா பண்ணைகள் சுற்றிவளைக்கப்பட்டு கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த கஞ்சாவின் மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஆகும்.

சந்தேகத்தின் பேரில் நான்கு பேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரம்பொடையில் வேன் வீதியை விட்டு விலகி விபத்து – 11 பேருக்குக் காயம்

ரம்பொடவில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் வேன் ஒன்று கவிழ்ந்து இன்று (14) ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த 12 பேர்...

கெஹெலியவிற்கு எதிரான வழக்கிற்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மருந்து கொடுக்கல் - வாங்கல் தொடர்பான வழக்கிற்கு மூவரடங்கிய...

“கிளீன் ஸ்ரீலங்கா” – எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுகாதார பாதுகாப்பு வசதிகள்

பொது மக்களின் சுகாதார பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முதன்மை...