follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுகொலன்னாவ வெள்ளப்பெருக்கு - ஜனாதிபதி சமர்பித்த யோசனைக்கு அனுமதி

கொலன்னாவ வெள்ளப்பெருக்கு – ஜனாதிபதி சமர்பித்த யோசனைக்கு அனுமதி

Published on

கொலன்னாவையில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான காரணங்களை ஆராய்ந்து மீண்டும் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க தேவையான விதந்துரைகள் உள்ளடங்கிய அறிக்கையை சமர்பிப்பதற்கும் கொலன்னாவ நகர மீள் கட்டமைப்புக்கான விரிவான அபிவிருந்தி திட்டமொன்றை தயாரிப்பதற்கு குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...