follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுகொலன்னாவ வெள்ளப்பெருக்கு - ஜனாதிபதி சமர்பித்த யோசனைக்கு அனுமதி

கொலன்னாவ வெள்ளப்பெருக்கு – ஜனாதிபதி சமர்பித்த யோசனைக்கு அனுமதி

Published on

கொலன்னாவையில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான காரணங்களை ஆராய்ந்து மீண்டும் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க தேவையான விதந்துரைகள் உள்ளடங்கிய அறிக்கையை சமர்பிப்பதற்கும் கொலன்னாவ நகர மீள் கட்டமைப்புக்கான விரிவான அபிவிருந்தி திட்டமொன்றை தயாரிப்பதற்கு குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...