follow the truth

follow the truth

July, 3, 2025
Homeலைஃப்ஸ்டைல்ஒரே Alarm-ல் எழுந்துக்கொள்ள பழகுங்கள் - மருத்துவர்கள் எச்சரிக்கை

ஒரே Alarm-ல் எழுந்துக்கொள்ள பழகுங்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

Published on

காலையில் ஒன்றுக்கு மேற்பட்ட அலாரங்களை வைப்பதால் சோர்வு, Mood Swings, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

காலை நேரத்தில் மூளை புத்துணர்ச்சியாக இருப்பதால் புதிய சிந்தனைகள் தோன்றும் எனக்கூறும் மருத்துவர்கள், மனதளவிலும், உடலளவிலும் ஆரோக்கியமாக இருக்க முடிந்தவரை ஒரு அலாரத்திலேயே எழுந்துகொள்ள முயற்சிப்பது நல்லது என மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கைகளை சுருக்கமின்றி பராமரிக்க எளிய வழிகள்

பராமரிப்பு என்பது முகத்துக்கு மட்டுமானது அல்ல. உடல் முழுக்க சருமத்துக்குப் பராமரிப்புத் தருவது முக்கியம். குறிப்பாக, வெயிலால் அதிகம்...

ஆட்டுக்கால் சூப் – அதில் அப்படி என்ன இருக்கிறது?

எதிர்பாராதவிதமாக எலும்பு முறிவு ஏற்பட்டால், குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் ஆட்டுக்கால் சூப் வைத்து தினசரி குடிக்குமாறு வலியுறுத்துவார்கள். காய்ச்சல், சளி...

கொழும்பில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்வு

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, இன்று(21) இலங்கையின் பல பகுதிகளிலிருந்து வந்த சுமார் 1,000 யோகா ஆர்வலர்கள் கொழும்பு...