follow the truth

follow the truth

June, 17, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாநாங்கள் ஸ்மார்ட் போர்ட் கொடுத்து யார் என்பதை நிரூபித்துவிட்டோம்.

நாங்கள் ஸ்மார்ட் போர்ட் கொடுத்து யார் என்பதை நிரூபித்துவிட்டோம்.

Published on

ஐக்கிய மக்கள் சக்தியின் டிஜிட்டல் முன்னேற்றம் தொடர்பான மாநாடு கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று நடைபெற்றது.

நிகழ்வில் கலந்துகொண்ட சஜித் பிரேமதாச இந்த நாட்டு பிள்ளைகளுக்கு தாம் டிஜிட்டல் உலகத்தை காட்ட ஸ்மார்ட் வகுப்பறை வழங்கி அதனை நிரூபித்துக் கட்டியுள்ளதாக தெரிவித்தார்.

குறிப்பாக கொழும்பில் உள்ள ஒரு பாடசாலையிலும், கிராமத்தில் உள்ள பாடசாலையிலும் வளங்களுக்கு இருக்கின்ற வித்தியாசம் இந்த நாட்டுக்குள் குரோதத்தை வளர்ப்பதாக அவர் மேலும் கவலை வெளியிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம்

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக...

பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் அதிகாரம் NPP வசமானது

சர்வசன கட்சி உறுப்பினருக்கு வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாததின் காரணமாக பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் அதிகாரத்தைத் தேசிய மக்கள் சக்தி...

ஹல்துமுல்ல பிரதேச சபையின் அதிகாரம் NPP வசம்

ஹல்துமுல்ல பிரதேச சபையின் தலைவர் பதவியை தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வாக்குகளால் கைப்பற்றியுள்ளது. அதற்கமைய, 11 வாக்குகளைப் பெற்று...