follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2அங்கும் இங்கும் குதிக்கும் அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும்

அங்கும் இங்கும் குதிக்கும் அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும்

Published on

பணத்துக்காக, அமைச்சுகளுக்காக, கிடைக்கும் வரங்களுக்காக, அங்கும் இங்கும் குதிக்கும் அரசியல் இந்த நாட்டில் ஒழிக்கப்பட வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க மல்வானையில் தெரிவித்தார்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததையடுத்து, இனவாத விஷத்தை பொஹட்டுவ கட்சி வளர்த்ததாகவும் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மாறாக 2019ல் ஆட்சியைப் பெறுவதற்காக மலட்டுச் கொத்து, மலட்டுத் துணிகள் போன்றவற்றைப் பேசி முஸ்லிம் மக்கள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தவே ஆட்சியாளர்கள் செயல்பட்டனர் என்றார்.

பைகம மல்வானையில் நேற்று (08) இடம்பெற்ற முஸ்லிம் சகோதரத்துவ பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அநுர குமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள்...

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை...