follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2அங்கும் இங்கும் குதிக்கும் அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும்

அங்கும் இங்கும் குதிக்கும் அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும்

Published on

பணத்துக்காக, அமைச்சுகளுக்காக, கிடைக்கும் வரங்களுக்காக, அங்கும் இங்கும் குதிக்கும் அரசியல் இந்த நாட்டில் ஒழிக்கப்பட வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க மல்வானையில் தெரிவித்தார்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததையடுத்து, இனவாத விஷத்தை பொஹட்டுவ கட்சி வளர்த்ததாகவும் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மாறாக 2019ல் ஆட்சியைப் பெறுவதற்காக மலட்டுச் கொத்து, மலட்டுத் துணிகள் போன்றவற்றைப் பேசி முஸ்லிம் மக்கள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தவே ஆட்சியாளர்கள் செயல்பட்டனர் என்றார்.

பைகம மல்வானையில் நேற்று (08) இடம்பெற்ற முஸ்லிம் சகோதரத்துவ பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அநுர குமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...