follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2ஜனாதிபதி வேட்பாளரில் இருந்து திலித் விலகினாரா?

ஜனாதிபதி வேட்பாளரில் இருந்து திலித் விலகினாரா?

Published on

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சர்வசன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான, பிரபல தொழில் அதிபரும், தாயக மக்கள் கட்சியின் தலைவருமான திலித் ஜயவீர ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகவுள்ளதாக சமூக வலைதளங்களில் கடிதம் ஒன்று பகிரப்பட்டு வருகின்றது.

ஆனால் இதுபற்றி நாம் தாயக மக்கள் கட்சி தலைவர் திலித் ஜயவீரவிடம் வினவியபோது குறித்த கடிதம் முற்றிலும் போலியானது என்று தெரிவித்திருந்தார்.

மேலும், தாம் அவ்வாறான எந்தவொரு கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லை என தெரிவித்த அவர், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன் எனவும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

“அமைதிக்காக போராடும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு” – ரொனால்டோ ஜெர்சி

போர்ச்சுகல் கால்பந்து வீரர் ரொனால்டோ கையெழுத்திட்ட ஜெர்சியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டோனியோ...

ஈரானின் உச்சபட்ச தலைவரை கொன்றால் போர் முடிவுக்கு வரும் – நெதன்யாகு

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...