follow the truth

follow the truth

May, 15, 2025
HomeTOP2ரணில் தரப்பின் அதீத நம்பிக்கை தவிடுபொடியானது.. ரிஷாதும் சம்பிக்கவும் சஜித் அணிக்கு

ரணில் தரப்பின் அதீத நம்பிக்கை தவிடுபொடியானது.. ரிஷாதும் சம்பிக்கவும் சஜித் அணிக்கு

Published on

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஸ்ரீலங்கா குடியரசு முன்னணியும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கவுள்ளன.

இது தொடர்பில் பல சுற்று கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதுடன், அடுத்த வாரம் உத்தியோகபூர்வமாக சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கப்படும் என இரு கட்சிகளும் பலமாக நம்பியிருந்தன.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து ஜனாதிபதிக்கு ஆதரவாக வரும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை நான்காக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரு குழுக்களும் இதுவரை இறுதி உடன்பாட்டை எட்டாததால் ஜனாதிபதி தரப்பில் சில சிக்கல் ஏற்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த வருடத்தில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மே மாதத்தில்...

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும்...

வீதி பராமரிப்பு – ரயில் பாதைக்கு தற்காலிக பூட்டு

களனிவெளி ரயில் மார்கத்தில், பேஸ்லைன் வீதி மற்றும் நாரஹேன்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான வீதி பராமரிப்புக்காக தற்காலிகமாக மூடப்படும்...