follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2சஜித் ஜனாதிபதியான பிறகு அனைத்து விவசாயிகளுக்கும் துப்பாக்கி வழங்கப்படும் - நளின்

சஜித் ஜனாதிபதியான பிறகு அனைத்து விவசாயிகளுக்கும் துப்பாக்கி வழங்கப்படும் – நளின்

Published on

சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தின் கீழ் இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் துப்பாக்கி வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குறிப்பிடுகின்றார்.

இந்த நாட்டில் விவசாயிகளின் பயிர்களில் முப்பது சதவீதத்திற்கும் அதிகமான பயிர்கள் பல்வேறு வன விலங்குகளினால் அழிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு நீண்ட கால தீர்வு காண வேண்டும் என்றும், அதுவரை விவசாயிகளுக்கு குறுகிய கால திட்டமாக துப்பாக்கி வழங்கப்படும் என்றார்.

ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...