follow the truth

follow the truth

May, 15, 2025
HomeTOP2நான் ஒரிஜினல் பொஹட்டுவ உறுப்பினர் - பிரசன்ன

நான் ஒரிஜினல் பொஹட்டுவ உறுப்பினர் – பிரசன்ன

Published on

அன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டைப் பொறுப்பேற்றிருக்காவிட்டால் இலங்கை இன்று பங்களாதேஷை விட மோசமான நிலைக்குச் சென்றிருக்கும் என நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இன்று பங்களாதேஷுக்கு நேர்ந்த கதியை இலங்கைக்கும் ஏற்படுத்துவதே போராட்டத்தின் நோக்கம் எனவும், ரணில் விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக வராவிட்டால், நாடு பங்களாதேஷைப் போன்று மாறிவிடும் எனவும் அமைச்சர் கூறினார்.

மக்களின் கருத்துக்கு செவிசாய்க்காமல் அரசியல் செய்ய முடியாது என கூறிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, தான் இன்னும் ஒரிஜினல் பொஹட்டுவ உறுப்பினர் என தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறு மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

திரண்டிருந்த பொலன்னறுவை மாவட்டத்தின் அனைத்து பாராளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக கைகளை உயர்த்தி உறுதியளித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த வருடத்தில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மே மாதத்தில்...

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும்...

வீதி பராமரிப்பு – ரயில் பாதைக்கு தற்காலிக பூட்டு

களனிவெளி ரயில் மார்கத்தில், பேஸ்லைன் வீதி மற்றும் நாரஹேன்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான வீதி பராமரிப்புக்காக தற்காலிகமாக மூடப்படும்...