follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2நாங்க வந்தாலும் 150 ரூபாவுக்கு பெட்ரோலை வழங்க முடியாது.. அவை வாக்கிற்கான பொய்கள்..- ஹர்ஷ

நாங்க வந்தாலும் 150 ரூபாவுக்கு பெட்ரோலை வழங்க முடியாது.. அவை வாக்கிற்கான பொய்கள்..- ஹர்ஷ

Published on

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் ஒரு லீட்டர் பெட்ரோல் 150 ரூபாவிற்கு கொண்டு வரப்படும் என சிலர் கூறினாலும் அதனை நிறைவேற்ற முடியாது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிடுகின்றார்.

150க்கு பெட்ரோல் தருவதாகச் சொல்லவில்லை, அது சாத்தியமில்லை என்றார்.

150 ரூபாய்க்கு பெட்ரோல் தருவதாக கூறி வாக்குகளை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்த அவர், அந்த தொகைக்கு எத்தனை நாட்களுக்கு பெட்ரோல் வழங்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்று 24 மணி நேரமும் மின்சாரம் இருப்பதாகவும், எரிபொருள் எரிவாயு வரிசைகள் இல்லை எனவும், அதனை கபடமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள்...

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை...