follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுகளுகங்கை நீர் மட்டம் அதிகரிப்பு

களுகங்கை நீர் மட்டம் அதிகரிப்பு

Published on

கடந்த 24 மணித்தியாலங்களில் பெய்து வரும் கடும் மழை காரணமாக களுகங்கை ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் புலத்சிங்கள, பாலிந்தநுவர மற்றும் மதுராவளை பிரதேச செயலர் பிரிவு மக்களும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...