follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP2நான் ஜனாதிபதியாவது உறுதி.. எனக்கு 70% வாக்குகள் கிடைக்கும்..- அநுர

நான் ஜனாதிபதியாவது உறுதி.. எனக்கு 70% வாக்குகள் கிடைக்கும்..- அநுர

Published on

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி நிச்சயமாக 50% க்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சில நேரங்களில் இது 60-70% வரை உயரும் என்றும் அவர் கூறினார்.

பெலவத்தையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கோட்டாபயவின் 69 இலட்சத்தில் 50 இலட்சம் பேர் பாரம்பரிய பொதுஜன பெரமுன கட்சியல்ல. சஜித்திற்கு கிடைத்த 55 இலட்சம் சஜித்தின் சொந்த வாக்குகள் அல்ல கோட்டாபயவிற்கு எதிரான வாக்குகள். கட்சிகளிடம் 80 லட்சத்துக்கும் அதிகமான எழுதப்படாத வாக்குகள் உள்ளன. 12 லட்சம் புதிய வாக்குகள் உள்ளன. எனவே, NPP 70 லட்சத்தைத் தாண்டும். NPP 51% ஐ விட அதிகமாக உள்ளது. அரசியல் கண்ணோட்டத்தில், இது 60%-70% க்கு அருகில் இருக்கலாம் எனத் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வீதி பராமரிப்பு – ரயில் பாதைக்கு தற்காலிக பூட்டு

களனிவெளி ரயில் மார்கத்தில், பேஸ்லைன் வீதி மற்றும் நாரஹேன்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான வீதி பராமரிப்புக்காக தற்காலிகமாக மூடப்படும்...

ரம்பொடையில் வேன் வீதியை விட்டு விலகி விபத்து – 11 பேருக்குக் காயம்

ரம்பொடவில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் வேன் ஒன்று கவிழ்ந்து இன்று (14) ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த 12 பேர்...

கெஹெலியவிற்கு எதிரான வழக்கிற்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மருந்து கொடுக்கல் - வாங்கல் தொடர்பான வழக்கிற்கு மூவரடங்கிய...