follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉள்நாடுமலையக ரயில் சேவையில் பாதிப்பு

மலையக ரயில் சேவையில் பாதிப்பு

Published on

பலான பிரதேசத்தில் மரமொன்று வீதியில் வீழ்ந்ததால் மலையகப் பாதையில் புகையிரத சேவை தடை ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரைக்கும் பதுளையி மற்றும் கண்டியில் இருந்து கொழும்பு கோட்டை வரை பயணிக்கும் புகையிரதங்கள் இதனால் தாமதமாகலாம் எனவும் நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அறையின் பேச்சாளர் தெரிவித்தார்.

புகையிரத பாதையில் வீழ்ந்துள்ள மரத்தை வெட்டி அகற்றி மலையக ரயில் பாதையில் புகையிரத சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அறையின் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப்...