follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP2மோசடி மற்றும் ஊழலை எவ்வாறு குறைப்பது? நாமல் விளக்கம்

மோசடி மற்றும் ஊழலை எவ்வாறு குறைப்பது? நாமல் விளக்கம்

Published on

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து இனி கட்சித் தாவல்கள் இல்லை என கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்கள் ஊடாக கேள்விகள் கேட்கும் சந்தர்ப்பம் வழங்கும் பல இளைஞர் அமைப்புகளுடன் இணைந்து நேற்று (23) ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ,

“எல்லாவற்றையும் தொழில்நுட்பத்துடன் இணைத்து, மனிதத் தொடர்பைக் குறைப்பதன் மூலம், மோசடி மற்றும் ஊழலைக் குறைக்கலாம். 3 ஆண்டுகளுக்குள் அதைச் செய்யலாம். இன்றைய பொருளாதாரத்தில் பெரும்பாலான பரிவர்த்தனைகள் வங்கி முறைக்கு வெளியே நடைபெறுகின்றன. அவற்றை எங்கள் அரசாங்கம் வங்கி முறைக்குள் கொண்டு வரும். “

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

சட்டத்தை மீறுபவர் ஒருபோதும் சட்டமியற்றுபவராக இருக்க முடியாது

சட்டத்தை மீறுபவர் ஒருபோதும் சட்டமியற்றுபவராக இருக்க முடியாது என கொட்டாஞ்சேனை நல்லாயன் கன்னியர் மடம் (Good Shepherd Convent)...

தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணிசெயற்படுவது கவலையளிக்கின்றது

தமிழ் மொழியை கொச்சைப்படுத்தும் வகையில் எதிரணி செயற்படுவது கவலையளிக்கின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்...