follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP2மோசடி மற்றும் ஊழலை எவ்வாறு குறைப்பது? நாமல் விளக்கம்

மோசடி மற்றும் ஊழலை எவ்வாறு குறைப்பது? நாமல் விளக்கம்

Published on

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து இனி கட்சித் தாவல்கள் இல்லை என கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்கள் ஊடாக கேள்விகள் கேட்கும் சந்தர்ப்பம் வழங்கும் பல இளைஞர் அமைப்புகளுடன் இணைந்து நேற்று (23) ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ,

“எல்லாவற்றையும் தொழில்நுட்பத்துடன் இணைத்து, மனிதத் தொடர்பைக் குறைப்பதன் மூலம், மோசடி மற்றும் ஊழலைக் குறைக்கலாம். 3 ஆண்டுகளுக்குள் அதைச் செய்யலாம். இன்றைய பொருளாதாரத்தில் பெரும்பாலான பரிவர்த்தனைகள் வங்கி முறைக்கு வெளியே நடைபெறுகின்றன. அவற்றை எங்கள் அரசாங்கம் வங்கி முறைக்குள் கொண்டு வரும். “

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...

நாட்டில் இலவச சுகாதார சேவையின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தனது அமைப்பு தொடர்ந்து ஆதரவளிக்கும்

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான சர்வதேச இடம்பெயர்வு அமைப்பின்...