follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉலகம்ஜப்பானை தாக்கிய ஷான்ஷான் - மில்லியனுக்கும் அதிகமானோர் வெளியேற்றம்

ஜப்பானை தாக்கிய ஷான்ஷான் – மில்லியனுக்கும் அதிகமானோர் வெளியேற்றம்

Published on

ஜப்பானை தக்கிய சக்திவாய்ந்த ஷான்ஷான் சூறாவளி காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

கடுமையான மழையும் பலத்த காற்றும் கடலில் பேரலைகளும் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெற்கில் கியூசு தீவில் நேற்று(29) புயல் தாக்கியது. ஏற்கனவே அங்கு சுமார் 250,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

மணித்தியாலத்திற்கு சுமார் 252 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் 24 மணித்தியாலங்களில் 600 மில்லிமீற்றர் வரை மழை பெய்யலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

ரயில், விமானச் சேவைகளில் இடையூறு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவினால் மூவர் உயிரிழந்திருப்பதோடு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஈரானின் உச்சபட்ச தலைவரை கொன்றால் போர் முடிவுக்கு வரும் – நெதன்யாகு

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...

கட்டிட மேற்கூரையில் திடீரென வந்து விழுந்த விமானம் [VIDEO]

அமெரிக்காவின் கன்சாஸ் (Kansas) மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று மேற்கூரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. கார்ட்னரில் உள்ள நியூ...

டிரம்பை கொல்ல ஈரான் திட்டம் – நெதன்யாகு அதிர்ச்சி தகவல்

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...