பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரதம் இன்று (30) தெமோதர புகையிரத நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக மலையக புகையிரத பாதையில் பயணிக்கும் புகையிரதம் தடைப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவிக்கின்றது.