follow the truth

follow the truth

May, 13, 2025
HomeTOP2"எமது கொள்கையில் நாட்டிற்கு தீங்கு எதுவும் இல்லை" – நாமல்

“எமது கொள்கையில் நாட்டிற்கு தீங்கு எதுவும் இல்லை” – நாமல்

Published on

நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் எந்தவொரு வேலைத்திட்டமும் தன்னிடம் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பியகமவில் இன்று (30) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

“.. அரசியல் இலக்கு கொண்டவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது அல்ல, இந்த தாய்நாட்டின் மண்ணில் கால் பதிக்கும் பெற்றோரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே நாம் செய்யும் கொள்கைகள். நாங்கள் முன்வைக்கும் திட்டத்தில் இந்த நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் எந்த சட்டமும் இல்லை, நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதிக்கும் எந்த ஒரு வேலைத்திட்டமும் இல்லை, மக்களின் நலனுக்காகக் கட்டமைக்கப்பட்ட கொள்கைகள் மட்டுமே உள்ளன என்பதை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம். இந்த நாட்டின் கிராமப்புற பொருளாதாரத்தில் இருந்து.. “

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அலதெனிய பஸ் விபத்தில் 37 பேர் வைத்தியசாலையில்

கண்டி, அலதெனிய பகுதியில் நேற்றிரவு(12) தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்து...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வெசாக் அலங்காரங்களை பார்வையிடுவதற்கு பாரிய அளவிலான மக்கள்...

விலகுவது என்பது அவ்வளவு எளிதல்ல – விராட் கோஹ்லி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோஹ்லி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். சில நாட்களாகவே விராட்...