follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2அநுர குமாரவை கைது செய்யுங்கள் : ஜனாதிபதி வேட்பாளர் ஜனக கோரிக்கை

அநுர குமாரவை கைது செய்யுங்கள் : ஜனாதிபதி வேட்பாளர் ஜனக கோரிக்கை

Published on

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவை கைது செய்ய வேண்டும் என ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் எம்பிலிப்பிட்டிய மாநகர சபைக்கு முன்பாக தேசிய மக்கள் சக்தியை ஊக்குவிக்கும் வகையில் போலியான கருத்துக் கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது.

இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருவதாக ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பான செயல்முறை தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகும் என்றும் அவர் கூறினார்.

இது தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரை வெற்றி பெறச் செய்யும் சதி எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள்...

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை...