follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP2தனது வெற்றிக்கு பயந்து பாரிய அவதூறு பிரச்சாரத்தை மேற்கொள்ள முயற்சி - அநுர

தனது வெற்றிக்கு பயந்து பாரிய அவதூறு பிரச்சாரத்தை மேற்கொள்ள முயற்சி – அநுர

Published on

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு விநியோகம் இன்று ஆரம்பமாகியுள்ளது.

இதன்படி எதிர்வரும் 14ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுக்கள் வீடு வீடாக விநியோகிக்கப்படும்.

மேலும், உத்தியோகபூர்வ தேர்தல் அறிவிப்புகளை விநியோகிக்கும் விசேட தினமாக எதிர்வரும் 8ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் மேடைகள் நாளுக்கு நாள் சூடுபிடித்துள்ளன.

அதற்குக் காரணம் அவர்கள் முன்வைக்கும் நிகழ்ச்சி மற்றும் அவர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள்.

வெற்றிக்கு அஞ்சும் அரசாங்கம் எதிர்வரும் சில தினங்களில் பாரிய அவதூறு பிரச்சாரத்தை மேற்கொள்ள முயற்சிக்கும் என தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் ரயில் திணைக்கள அதிகாரி கைது

1500 ரூபாவை கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் ரயில் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால்...

டெங்கு, சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக மேல் மாகாண சுகாதார சேவைகள்...