follow the truth

follow the truth

May, 3, 2025
HomeTOP2சாணக்கியனும் சுமந்திரனும் யாருக்கு ஆதரவு என கூறத் தடுமாறுகின்றனர் - மதுர விதானகே

சாணக்கியனும் சுமந்திரனும் யாருக்கு ஆதரவு என கூறத் தடுமாறுகின்றனர் – மதுர விதானகே

Published on

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் அநேகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாக இன்று காலை தெரிவித்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே இன்று(04) நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் இராசமாணிக்கம் சாணக்கியன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் எந்தவிதக் கருத்தும் தெரிவிக்காது அங்கிருந்து நழுவிச் சென்றதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்திருந்தார்.

என்றாலும் அவரது நாடாளுமன்ற இன்றைய உரையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது போல் சொல்லாமல் சொன்னார் என்றே நினைக்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இதன்போது இராசமாணிக்கம் சாணக்கியன் சபையில் இருந்து எழுந்து செல்ல முற்பட்ட நிலையில் அவரை சபையில் அமருமாரும் மதுர விதானகே மேலும் கேட்டுக் கொண்டார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் ரயில் திணைக்கள அதிகாரி கைது

1500 ரூபாவை கையூட்டல் பெற்ற குற்றச்சாட்டில் ரயில் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால்...

டெங்கு, சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக மேல் மாகாண சுகாதார சேவைகள்...