follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP2"வாங்கிய ஒவ்வொரு கடனிலும் இந்த தாய் மண்ணுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஒவ்வொன்றினையும் செய்தேன்''

“வாங்கிய ஒவ்வொரு கடனிலும் இந்த தாய் மண்ணுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஒவ்வொன்றினையும் செய்தேன்”

Published on

பொதுஜன பெரமுன அரசாங்கம் வாங்கிய ஒவ்வொரு கடனிலும் இந்த தாய் மண்ணுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஒவ்வொன்றும் செய்யப்பட்டதாக அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யட்டியந்தோட்டை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குழுவொன்று இன்று கொழும்பு அறக்கட்டளையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது.
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுப்பது கடினம் – ட்ரம்ப்

பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக கனடா பிரதமர் அறிவித்ததையடுத்து, கனடாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லும் விஷயம் மிகவும் கடினமானதாக இருப்பதாக...