follow the truth

follow the truth

May, 13, 2025
HomeTOP2ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணியில் அசம்பாவிதம் - 5 பேர் வைத்தியசாலையில்

ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணியில் அசம்பாவிதம் – 5 பேர் வைத்தியசாலையில்

Published on

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது பட்டாசுகள் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரச்சார பேரணி ஆரம்பிக்கப்பட்டவுடன் குறித்த இடத்தில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதுடன், 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இரண்டு பொதுமக்கள் காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பங்கேற்கும் பேரணி கண்டியில் தற்போது இடம்பெற்று வருகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விலகுவது என்பது அவ்வளவு எளிதல்ல – விராட் கோஹ்லி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோஹ்லி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். சில நாட்களாகவே விராட்...

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட தடை

ஆப்கானிஸ்தானில் செஸ் (சதுரங்கம்) விளையாடுவதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாலிபான் அரசு காலவரையற்ற தடை விதித்துள்ளது. இதுகுறித்து விளையாட்டு...

அமைச்சரவையை மறுசீரமைப்பு தொடர்பில் மீண்டும் கவனம்

அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அரசின் கவனம் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகவும்...