follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணியில் அசம்பாவிதம் - 5 பேர் வைத்தியசாலையில்

ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணியில் அசம்பாவிதம் – 5 பேர் வைத்தியசாலையில்

Published on

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது பட்டாசுகள் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரச்சார பேரணி ஆரம்பிக்கப்பட்டவுடன் குறித்த இடத்தில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதுடன், 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இரண்டு பொதுமக்கள் காயமடைந்து கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பங்கேற்கும் பேரணி கண்டியில் தற்போது இடம்பெற்று வருகின்றது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள்...

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை...