follow the truth

follow the truth

July, 2, 2025
HomeTOP2பிரச்சினையான சூழ்நிலையில் இருந்து நாட்டை காப்பாற்ற நவீனமயமாக்கல் தேவை - நாமல்

பிரச்சினையான சூழ்நிலையில் இருந்து நாட்டை காப்பாற்ற நவீனமயமாக்கல் தேவை – நாமல்

Published on

தற்போதைய பிரச்சினையில் இருந்து நாட்டைக் காப்பாற்ற மேற்கத்திய மயமாக்கல் செய்ய வேண்டியதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நவீனமயமாக்கலுக்கு திரும்ப வேண்டியதுதான் இப்போதைக்கு நடைமுரைஇஅப்படுத்த வேண்டியது என அவர் தெரிவித்திருந்தார்.

அத்தனகல்ல வல்கம்முல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தலைக் கவசங்களின் தரம் தொடர்பில் புதிய நடவடிக்கை?

இலங்கையில் வீதி விபத்துக்களால் அதிகளவு உயிரிழப்புக்கள் ஏற்படுவது மோட்டார் சைக்கிள் விபத்துக்களாலாகும். ஆகையால் தலைக் கவசங்களின் தரம் தொடர்பில்...

டெங்கு ஒழிப்பு – 153 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய நடவடிக்கை

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வின் ஒரு பகுதியாக இன்று (01) 22,294 வளாகங்கள்...

வெளிநாடுகளில் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள்

வெளிநாடுகளில் பணிபுரியும் பெற்றோரின் மாணவர்கள் için கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் அழைப்பு – வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவிப்பு வெளிநாடுகளில்...