follow the truth

follow the truth

August, 24, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஅடுத்த தலைமுறைக்காக வளர்ச்சியடைந்த நாட்டை உருவாக்குவேன்

அடுத்த தலைமுறைக்காக வளர்ச்சியடைந்த நாட்டை உருவாக்குவேன்

Published on

நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்குவதற்காக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுப்பதாக அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற தொகுதி கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எங்களிடம் ஒரு வேலை திட்டம் உள்ளது, நாங்கள் நாட்டுக்காக உழைத்து உள்ளோம் இந்த செய்தியை கிராமத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்

இந்த நாட்டை நாம் எதிர்க்கவில்லை எமது நாட்டுக்கு பொருந்தாத எந்த சட்டத்தையும் இயற்ற முயற்சிக்க மாட்டோம்.

சுமார் 180 பில்லியன் டாலர்கள் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்குவதே எமது இலக்கு. இது உங்களால் முடியுமா என் சிலர் கேள்வி கேட்கின்றனர். வேலை செய்யாதவர்களுக்கு வேலை செய்ய முடியாதவர்களுக்கு இதை செய்ய முடியாது, ஆனால் அதை எவ்வாறு செய்ய வேண்டும் என எங்களுக்கு தெரியும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

முஸ்லிம் பெண்களின் கலாச்சார ஆடைகளை அகற்ற பணிப்புரை?

சுகாதாரத் துறையில் பணி புரியும் முஸ்லிம் பெண் ஊழியர்கள் அணியும் கலாச்சாரம் சார்ந்த ஆடைகளை அகற்றுமாறு திருகோணமலை பிராந்திய...

செலவுகளைக் கட்டுப்படுத்த பாடசாலைகளை மூட வேண்டிய அவசியமில்லை – பிரதமர்

கல்வி சீர்திருத்தங்கள் இன்னும் முழுமையாக வளர்ச்சியடையவில்லை, மேலும் அவை படிப்படியாக செயல்படுத்தப்படும் ஒரு நெகிழ்வான செயல்முறையாகும், விவாதங்கள், பரிந்துரைகள்...