follow the truth

follow the truth

May, 12, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஅடுத்த தலைமுறைக்காக வளர்ச்சியடைந்த நாட்டை உருவாக்குவேன்

அடுத்த தலைமுறைக்காக வளர்ச்சியடைந்த நாட்டை உருவாக்குவேன்

Published on

நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்குவதற்காக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுப்பதாக அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற தொகுதி கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எங்களிடம் ஒரு வேலை திட்டம் உள்ளது, நாங்கள் நாட்டுக்காக உழைத்து உள்ளோம் இந்த செய்தியை கிராமத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்

இந்த நாட்டை நாம் எதிர்க்கவில்லை எமது நாட்டுக்கு பொருந்தாத எந்த சட்டத்தையும் இயற்ற முயற்சிக்க மாட்டோம்.

சுமார் 180 பில்லியன் டாலர்கள் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்குவதே எமது இலக்கு. இது உங்களால் முடியுமா என் சிலர் கேள்வி கேட்கின்றனர். வேலை செய்யாதவர்களுக்கு வேலை செய்ய முடியாதவர்களுக்கு இதை செய்ய முடியாது, ஆனால் அதை எவ்வாறு செய்ய வேண்டும் என எங்களுக்கு தெரியும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அமைச்சரவையை மறுசீரமைப்பு தொடர்பில் மீண்டும் கவனம்

அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அரசின் கவனம் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகவும்...

SLPP புதிய செயற்பாட்டு பிரதானியாக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய செயற்பாட்டு பிரதானியாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று...

ஒரு பிள்ளை தற்கொலைக்கு முயற்சிப்பது ஒரு சமூகமாக எம் அனைவரினதும் தோல்வியாகும்

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து கருத்துக்களை வெளியிடும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற...