follow the truth

follow the truth

July, 4, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஅடுத்த தலைமுறைக்காக வளர்ச்சியடைந்த நாட்டை உருவாக்குவேன்

அடுத்த தலைமுறைக்காக வளர்ச்சியடைந்த நாட்டை உருவாக்குவேன்

Published on

நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்குவதற்காக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுப்பதாக அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற தொகுதி கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எங்களிடம் ஒரு வேலை திட்டம் உள்ளது, நாங்கள் நாட்டுக்காக உழைத்து உள்ளோம் இந்த செய்தியை கிராமத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்

இந்த நாட்டை நாம் எதிர்க்கவில்லை எமது நாட்டுக்கு பொருந்தாத எந்த சட்டத்தையும் இயற்ற முயற்சிக்க மாட்டோம்.

சுமார் 180 பில்லியன் டாலர்கள் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்குவதே எமது இலக்கு. இது உங்களால் முடியுமா என் சிலர் கேள்வி கேட்கின்றனர். வேலை செய்யாதவர்களுக்கு வேலை செய்ய முடியாதவர்களுக்கு இதை செய்ய முடியாது, ஆனால் அதை எவ்வாறு செய்ய வேண்டும் என எங்களுக்கு தெரியும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரசாங்கத்திடம் பொருளாதாரத் திட்டம் இல்லை – ராஜித சேனாரத்ன எச்சரிக்கை

அரசாங்கத்திடம் பொருளாதாரத் திட்டம் இல்லை - நாடு மீண்டும் நெருக்கடிக்கு செல்லும் அபாயம் – ராஜித சேனாரத்ன எச்சரிக்கை தற்போதைய...

இந்த அரசாங்கத்தால் எதனையுமே சரியாகச் செய்ய முடியாது – சஜித்

நேற்று இரவு கல்கிஸ்சை கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது. இன்று கந்தானைப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரொன்று பலியாகியுள்ளது....

முன்னாள் பிரபல அமைச்சரை குறிவைக்கும் ரூ.120 மில்லியன் போலி வாகன மோசடி

மோசடியான ஆவணங்களை பயன்படுத்தி, ரூ.120 மில்லியனுக்கும் மேற்பட்ட மதிப்புள்ள 6 ஜீப்புகளை சட்டவிரோதமாக ஒன்று சேர்த்து விற்பனை செய்ததாக,...