follow the truth

follow the truth

June, 17, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாஅடுத்த தலைமுறைக்காக வளர்ச்சியடைந்த நாட்டை உருவாக்குவேன்

அடுத்த தலைமுறைக்காக வளர்ச்சியடைந்த நாட்டை உருவாக்குவேன்

Published on

நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்குவதற்காக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுப்பதாக அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற தொகுதி கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எங்களிடம் ஒரு வேலை திட்டம் உள்ளது, நாங்கள் நாட்டுக்காக உழைத்து உள்ளோம் இந்த செய்தியை கிராமத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்

இந்த நாட்டை நாம் எதிர்க்கவில்லை எமது நாட்டுக்கு பொருந்தாத எந்த சட்டத்தையும் இயற்ற முயற்சிக்க மாட்டோம்.

சுமார் 180 பில்லியன் டாலர்கள் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்குவதே எமது இலக்கு. இது உங்களால் முடியுமா என் சிலர் கேள்வி கேட்கின்றனர். வேலை செய்யாதவர்களுக்கு வேலை செய்ய முடியாதவர்களுக்கு இதை செய்ய முடியாது, ஆனால் அதை எவ்வாறு செய்ய வேண்டும் என எங்களுக்கு தெரியும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையை சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம்

சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், அனுபவங்களைத் தேடிச் செல்லும் உலகில், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாக...

பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் அதிகாரம் NPP வசமானது

சர்வசன கட்சி உறுப்பினருக்கு வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாததின் காரணமாக பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் அதிகாரத்தைத் தேசிய மக்கள் சக்தி...

ஹல்துமுல்ல பிரதேச சபையின் அதிகாரம் NPP வசம்

ஹல்துமுல்ல பிரதேச சபையின் தலைவர் பதவியை தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை வாக்குகளால் கைப்பற்றியுள்ளது. அதற்கமைய, 11 வாக்குகளைப் பெற்று...