follow the truth

follow the truth

May, 4, 2025
Homeஉலகம்சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடியுள்ள பங்களாதேஷ் ஹோட்டல்கள் - சுற்றுலா பொருளாதரத்தில் வீழ்ச்சி

சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடியுள்ள பங்களாதேஷ் ஹோட்டல்கள் – சுற்றுலா பொருளாதரத்தில் வீழ்ச்சி

Published on

காபந்து அரசாங்கத்தின் கீழ் பங்களாதேஷில் சுற்றுலா பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

நாட்டில் உள்ள பல நட்சத்திர வகுப்பு ஹோட்டல்கள் ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்துள்ளன.

இடைக்கால அரசு நியமிக்கப்பட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், பல நட்சத்திர வகுப்பு ஹோட்டல்கள் வழக்கம் போல் வணிக நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன.

எனினும் முடியாத சூழ்நிலை உருவாகி, அந்த விடுதிகளில் அறை முன்பதிவு மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை 30% ஆக குறைந்துள்ளது.

போராட்டத்தின் போது, ​​அனைத்து ஹோட்டல்களின் பணிப்பெண்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு, பணியாளர்கள் மட்டுமே பணிக்கு வருவதற்கு விடுதி வளாகத்தில் தங்க வைக்கப்பட்டனர். இப்போது கூட, முழு ஊழியர்களையும் அழைத்து வர போதிய சுற்றுலா பயணிகள் விடுதிகளுக்கு வருவதில்லை.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்தியா

பாகிஸ்தானில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காஷ்மீரில்...

“நான் போப்பாக இருக்க விரும்புகிறேன்”

சில நாட்களுக்கு முன், கத்தோலிக்க திருச்சபையை யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட்...

ரேடியோக்களில் இந்திய சினிமா பாடல்களை ஒலிபரப்ப தடை விதித்த பாகிஸ்தான்

26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் - இந்தியா இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில்...