follow the truth

follow the truth

July, 6, 2025
HomeTOP2மைத்திரியின் மௌனத்தின் இரகசியம் இதுதானாம்..

மைத்திரியின் மௌனத்தின் இரகசியம் இதுதானாம்..

Published on

ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மௌனம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிகையில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

கேள்வி – ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்?

பதில் – நானா? கடல் அமைதியாக இருக்கும்போது கூட, அந்த மௌனத்துடன் பெரிய சுழல்கள் அமைதியுடன் வரும் என்று கூறப்படுகிறதல்லவா? அதனால் தான் என் மௌனமும் அப்படியே.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...