follow the truth

follow the truth

May, 12, 2025
HomeTOP2துமிந்த சில்வாவின் விடுதலை பேச்சுவார்த்தை தோல்வி - பசில் நாட்டை விட்டு வெளியேறினார்

துமிந்த சில்வாவின் விடுதலை பேச்சுவார்த்தை தோல்வி – பசில் நாட்டை விட்டு வெளியேறினார்

Published on

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இலங்கையின் பிரபல தொலைக்காட்சி ஒன்றின் உரிமையாளரான ரேணு சில்வாவின் தம்பியான துமிந்த சில்வாவின் விடுதலை தொடர்பில் பிரபல ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கும் பசில் ராஜபக்ஷவுக்கும் குறித்த உரிமையாளருக்கும் இடையே பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.

குறித்த வேட்பாளர் ஜனாதிபதியானால் துமிந்த சில்வாவுக்கான பொதுமன்னிப்பு நிச்சயம என வேட்பாளர் உறுதியளித்திருந்தார்

ஆனால் குறித்த வேட்பாளரின் தோல்வி உறுதியாகி இருப்பதால் பசில் ராஜபக்ஷ திட்டத்தில் இருந்து வெளியேறியது மட்டுமின்றி நாட்டிலிருந்தும் வெளியேறியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விலகுவது என்பது அவ்வளவு எளிதல்ல – விராட் கோஹ்லி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோஹ்லி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். சில நாட்களாகவே விராட்...

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட தடை

ஆப்கானிஸ்தானில் செஸ் (சதுரங்கம்) விளையாடுவதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாலிபான் அரசு காலவரையற்ற தடை விதித்துள்ளது. இதுகுறித்து விளையாட்டு...

அமைச்சரவையை மறுசீரமைப்பு தொடர்பில் மீண்டும் கவனம்

அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அரசின் கவனம் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகவும்...