follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2துமிந்த சில்வாவின் விடுதலை பேச்சுவார்த்தை தோல்வி - பசில் நாட்டை விட்டு வெளியேறினார்

துமிந்த சில்வாவின் விடுதலை பேச்சுவார்த்தை தோல்வி – பசில் நாட்டை விட்டு வெளியேறினார்

Published on

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இலங்கையின் பிரபல தொலைக்காட்சி ஒன்றின் உரிமையாளரான ரேணு சில்வாவின் தம்பியான துமிந்த சில்வாவின் விடுதலை தொடர்பில் பிரபல ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருக்கும் பசில் ராஜபக்ஷவுக்கும் குறித்த உரிமையாளருக்கும் இடையே பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.

குறித்த வேட்பாளர் ஜனாதிபதியானால் துமிந்த சில்வாவுக்கான பொதுமன்னிப்பு நிச்சயம என வேட்பாளர் உறுதியளித்திருந்தார்

ஆனால் குறித்த வேட்பாளரின் தோல்வி உறுதியாகி இருப்பதால் பசில் ராஜபக்ஷ திட்டத்தில் இருந்து வெளியேறியது மட்டுமின்றி நாட்டிலிருந்தும் வெளியேறியுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள்...

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை...