follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1புதிய ஜனாதிபதியின் நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்

புதிய ஜனாதிபதியின் நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்

Published on

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்வது தொடர்பான அதி விசேட வர்த்தமானியை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (22) வெளியிட்டுள்ளது.

இதன்படி, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சட்டத்தின் 61 ஆம் பிரிவின் கீழ், மேற்படி சட்டத்தின் 64(2) பிரிவின் கீழ், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...