follow the truth

follow the truth

July, 6, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாபொதுக் கூட்டணிக்காக சந்திரிகா, ரணில், சஜித் கலந்துரையாடல்

பொதுக் கூட்டணிக்காக சந்திரிகா, ரணில், சஜித் கலந்துரையாடல்

Published on

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் அடுத்த பொதுத் தேர்தலில் பொதுக் கூட்டணியில் போட்டியிடுவது தொடர்பாக இன்று தனித்தனியாக கலந்துரையாடியுள்ளனர்.

நிட்டம்புவ பிரதேசத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் உள்ள அவரது இல்லத்திலும், சஜித் பிரேமதாச கொழும்பில் தனது கட்சி உறுப்பினர்களுடன்னும் இந்தக் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரசாங்கத்திடம் பொருளாதாரத் திட்டம் இல்லை – ராஜித சேனாரத்ன எச்சரிக்கை

அரசாங்கத்திடம் பொருளாதாரத் திட்டம் இல்லை - நாடு மீண்டும் நெருக்கடிக்கு செல்லும் அபாயம் – ராஜித சேனாரத்ன எச்சரிக்கை தற்போதைய...

இந்த அரசாங்கத்தால் எதனையுமே சரியாகச் செய்ய முடியாது – சஜித்

நேற்று இரவு கல்கிஸ்சை கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது. இன்று கந்தானைப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரொன்று பலியாகியுள்ளது....

முன்னாள் பிரபல அமைச்சரை குறிவைக்கும் ரூ.120 மில்லியன் போலி வாகன மோசடி

மோசடியான ஆவணங்களை பயன்படுத்தி, ரூ.120 மில்லியனுக்கும் மேற்பட்ட மதிப்புள்ள 6 ஜீப்புகளை சட்டவிரோதமாக ஒன்று சேர்த்து விற்பனை செய்ததாக,...