follow the truth

follow the truth

May, 12, 2025
HomeTOP2"செக்கு அருகே நின்று சாக்லேட் சாப்பிட்டாலும் சிலருக்கு அது புண்ணாக்கு"

“செக்கு அருகே நின்று சாக்லேட் சாப்பிட்டாலும் சிலருக்கு அது புண்ணாக்கு”

Published on

பிணைமுறி மோசடியின் மூலகாரணத்தை கண்டறியும் வரை இந்த நாட்டில் மீண்டும் அரசியலில் ஈடுபடும் விருப்பமில்லை என முன்னாள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று (01) பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர், கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பில் தாம் பேசியிருந்ததாகவும் பிணைமுறி மோசடியில் ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை எந்தச் சந்தர்ப்பத்திலும் தெரிவித்திருக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

செக்கு அருகே நின்று சாக்லேட் சாப்பிட்டாலும் சிலர் புண்ணாக்கு சாப்பிடுவதாகவே சொல்லுவார்கள். இவ்வாறானதொரு நாட்டில் அரசியல் செய்வது புரியாத செயல் என பந்துல குணவர்தன தெரிவித்தார்.

உச்சநீதிமன்றத்தில் தான் நிரபராதி என்பது உறுதியாகத் தெரியவந்தால்தான் மீண்டும் அரசியலுக்கு வருவேன் என முன்னாள் அமைச்சரவை அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த ஊழல் நெருக்கடிகள் தீர்ந்தால்தான் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அவர் பங்கேற்பது உறுதியாகும் என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விலகுவது என்பது அவ்வளவு எளிதல்ல – விராட் கோஹ்லி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோஹ்லி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். சில நாட்களாகவே விராட்...

ஆப்கானிஸ்தானில் செஸ் விளையாட தடை

ஆப்கானிஸ்தானில் செஸ் (சதுரங்கம்) விளையாடுவதற்கும் அது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் தாலிபான் அரசு காலவரையற்ற தடை விதித்துள்ளது. இதுகுறித்து விளையாட்டு...

அமைச்சரவையை மறுசீரமைப்பு தொடர்பில் மீண்டும் கவனம்

அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாக அரசின் கவனம் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக மூத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகவும்...