follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2"செக்கு அருகே நின்று சாக்லேட் சாப்பிட்டாலும் சிலருக்கு அது புண்ணாக்கு"

“செக்கு அருகே நின்று சாக்லேட் சாப்பிட்டாலும் சிலருக்கு அது புண்ணாக்கு”

Published on

பிணைமுறி மோசடியின் மூலகாரணத்தை கண்டறியும் வரை இந்த நாட்டில் மீண்டும் அரசியலில் ஈடுபடும் விருப்பமில்லை என முன்னாள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று (01) பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர், கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற பிணைமுறி மோசடி தொடர்பில் தாம் பேசியிருந்ததாகவும் பிணைமுறி மோசடியில் ரணில் விக்கிரமசிங்கவின் பெயரை எந்தச் சந்தர்ப்பத்திலும் தெரிவித்திருக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

செக்கு அருகே நின்று சாக்லேட் சாப்பிட்டாலும் சிலர் புண்ணாக்கு சாப்பிடுவதாகவே சொல்லுவார்கள். இவ்வாறானதொரு நாட்டில் அரசியல் செய்வது புரியாத செயல் என பந்துல குணவர்தன தெரிவித்தார்.

உச்சநீதிமன்றத்தில் தான் நிரபராதி என்பது உறுதியாகத் தெரியவந்தால்தான் மீண்டும் அரசியலுக்கு வருவேன் என முன்னாள் அமைச்சரவை அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த ஊழல் நெருக்கடிகள் தீர்ந்தால்தான் எதிர்வரும் பொதுத் தேர்தலில் அவர் பங்கேற்பது உறுதியாகும் என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள்...

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை...