follow the truth

follow the truth

July, 15, 2025
Homeஉள்நாடுபொதுத்தேர்தல் - இ.தொ.கா இறுதி முடிவு விரைவில்

பொதுத்தேர்தல் – இ.தொ.கா இறுதி முடிவு விரைவில்

Published on

பொதுத்தேர்தலில் போட்டியிடும் விதம் தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுப்பதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை விரைவில் கூடவுள்ளது என முன்னாள் அமைச்சரும் இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் இ.தொ.கா தனித்து சேவல் சின்னத்தில் களமிறங்க வேண்டும் என ஒரு தரப்பினரும், ஜனாதிபதி தேர்தலில்போன்று கூட்டணி அமைத்து சிலிண்டனர் சின்னத்தில் களமிறங்க வேண்டும் என மற்றுமொரு தரப்பினரும் வலியுறுத்திவருகின்றனர்.

இந்நிலையிலேயே இறுதி முடிவெடுப்பதற்காக இ.தொ.காவின் தேசிய சபை கூடவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விசேட வைத்திய நிபுணர் மஹேஷி விஜேரத்னவுக்கு பிணை

நோயாளிகளுக்கான அறுவை சிகிச்சை உபகரணங்களை அதிக விலைக்கு விற்பனை செய்ததாக ஊழல் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த...

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் புதிய வளர்ச்சி

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI), வரலாற்றில் முதன்முறையாக 19,000 புள்ளிகளைக் கடந்ததாக பங்குச்...

மஹியங்கனை அருகே விபத்து – கார் கால்வாயில் கவிழ்ந்து இருவர் உயிரிழப்பு

மஹியங்கனை - பதுளை பிரதான வீதியில் இன்று (15) காலை ஏற்பட்ட கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...