follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉள்நாடுபொதுத்தேர்தல் - இ.தொ.கா இறுதி முடிவு விரைவில்

பொதுத்தேர்தல் – இ.தொ.கா இறுதி முடிவு விரைவில்

Published on

பொதுத்தேர்தலில் போட்டியிடும் விதம் தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுப்பதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை விரைவில் கூடவுள்ளது என முன்னாள் அமைச்சரும் இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் இ.தொ.கா தனித்து சேவல் சின்னத்தில் களமிறங்க வேண்டும் என ஒரு தரப்பினரும், ஜனாதிபதி தேர்தலில்போன்று கூட்டணி அமைத்து சிலிண்டனர் சின்னத்தில் களமிறங்க வேண்டும் என மற்றுமொரு தரப்பினரும் வலியுறுத்திவருகின்றனர்.

இந்நிலையிலேயே இறுதி முடிவெடுப்பதற்காக இ.தொ.காவின் தேசிய சபை கூடவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐடா ஸ்டெல்லா கொழும்பு துறைமுகத்திற்கு

ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.  மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள்...

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நிறைவு

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் வெசாக் பௌர்ணமி தினமான இன்றுடன் முடிவடைகிறது. அதன்படி, இன்று காலை சிவனொளிபாத மலையிலிருந்து சிலையை...

ரம்பொடை, கெரண்டியெல்ல விபத்து – பிரதமர் வைத்தியசாலைக்கு விஜயம்

ரம்பொடை, கெரண்டியெல்ல பகுதியில் நேற்று (11) அதிகாலை பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில், அதில்...