follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுசர்வதேச கணித, விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் மாவனல்லை மாணவன் சாதனை

சர்வதேச கணித, விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் மாவனல்லை மாணவன் சாதனை

Published on

சர்வதேச கணித விஞ்ஞான ஒலிம்பியாட் 2024ம் ஆண்டுக்கான போட்டியானது வென்சோ, சீனாவில் நடைபெற்ற நிலையில் இலங்கையினை பிரதிநிதித்துவப்படுதி மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதில் கணித நிலையினை பிரதிநிதித்துவப்படுத்தி மாவனல்லை சாஹிரா கல்லூரியில் தரம் 6 இல் கல்வி கற்கும் மாணவன் ஆர்.எம்.உஸைர் (R.M.Uzair) கலந்துகொண்டு சர்வதேச வெண்கலபதக்கம் பெற்று தனது பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

குறித்த போட்டியானது ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் 6ம் திகதி வரை சீனாவில் வென்சோவில் இடம்பெற்றிருந்தது.

கணித நிலையினை பிரதிநிதித்துவப்படுத்தி ஐந்து மாணவர்கள் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவர் ஏ.எச்.ரிஸ்வான் மற்றும் எம்.ஆர்.எப்.முஜாஹிதா தம்பதியினரின் புதல்வருமாவார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இறக்குமதி பால்மா விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா...

இலங்கைக்கு 30 வீத வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு 30 வீத தீர்வை வரியை அறவிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி...

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான...