follow the truth

follow the truth

May, 10, 2025
HomeTOP112 - 15 வயது வரையிலான சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றுவதற்கு அனுமதி

12 – 15 வயது வரையிலான சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றுவதற்கு அனுமதி

Published on

நாட்டில் தற்போது கொவிட் தடுப்பூசி வழங்கும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நாட்டில் 12 முதல் 15 வயது வரையிலான சிறுவர்களுக்கு  கொவிட் 19 தடுப்பூசி ஏற்றுவது குறித்து சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

12 முதல் 15 வயது வரையிலான சிறுவர்களுக்கு  பைசர் தடுப்பூசியை ஏற்றுவதற்கு தடுப்பூசி குறித்த ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளதாக சுகாதார சேவைப் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 12 முதல் 15 வயது வரையிலான சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – விசேட விசாரணைகள் ஆரம்பம்

கொட்டாஞ்சேனையில் மாணவி ஒருவர் தமது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர்...

ஒரு பிள்ளை தற்கொலைக்கு முயற்சிப்பது ஒரு சமூகமாக எம் அனைவரினதும் தோல்வியாகும்

பிள்ளைகள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து கருத்துக்களை வெளியிடும்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற...

மாதுறு ஓயா விபத்தில் காயமடைந்த வீரர்களை நேரில் சந்தித்தார் இராணுவத் தளபதி

மாதுருஓயாவில் உள்ள இலங்கை இராணுவ விஷேட படையணி பயிற்சி பாடசாலையில் நடைபெறவிருந்த பயிற்சி விடுகை அணிவகுப்பு விழாவின் போது...