follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபுத்தளம் மார்க்கத்தில் மட்டுப்படுத்தப்பட்ட ரயில் சேவை வழமைக்கு

புத்தளம் மார்க்கத்தில் மட்டுப்படுத்தப்பட்ட ரயில் சேவை வழமைக்கு

Published on

வெள்ளம் காரணமாக புத்தளம் மார்க்கத்தில் லுணுவில – நாத்தாண்டியா இடையிலான பகுதி மட்டுப்படுத்தப்பட்ட புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அந்த மார்க்கத்தில் இயங்கும் ரயில் சேவை வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...