follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉலகம்துருக்கி தலைநகரில் தாக்குதல் - இதுவரை மூவர் பலி

துருக்கி தலைநகரில் தாக்குதல் – இதுவரை மூவர் பலி

Published on

துருக்கி தலைநகர் அங்காராவில் பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்ததில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றும் மேலும் பலர் பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

இது பயங்கரவாத தாக்குதல் என அந்நாடு அறிவித்துள்ளது.

அங்காராவில் உள்ள விமான நிறுவன தொழிற்சாலை அருகே இச்சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இத்தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதாகவும், இன்னும் சிலர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று ஒரே நாளில் 5 விமானங்களை இரத்து செய்த ஏர் இந்தியா

அகமதாபாத் - லண்டன் இடையிலான ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று இரத்து செய்யப்பட்டுள்ளது. விமான...

அகமதாபாத் – லண்டன் ஏர் இந்தியா விமானம் இரத்து

அகமதாபாத்தில் இருந்து 241 பயணிகளுடன் லண்டன் புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கடைசி நேரத்தில்...

ஈரானின் உச்சபட்ச தலைவரை கொன்றால் போர் முடிவுக்கு வரும் – நெதன்யாகு

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...