follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP2"பெண்ணை இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்காக லால்காந்த பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்"

“பெண்ணை இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்காக லால்காந்த பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்”

Published on

ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட வேட்பாளர் செல்வி சமிந்திராணி கிரியெல்ல தொடர்பாக, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற வேட்பாளர் கே.டி. லால்காந்தவின் அவமதிப்புக் கூற்றைக் கண்டிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் வேட்பாளர் லிஹினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு பெண்ணை இழிவுபடுத்தும் வகையில் பேசியதற்காக லால்காந்த பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் சமிந்திராணியால் ஒட்டப்பட்ட சுவரொட்டி தொடர்பில் லால்காந்த அவமானகரமான கருத்தை வெளியிட்டதாகவும் அவர் கூறுகிறார்.

பெண்ணிய அரசியல் மற்றும் பெண்களின் கண்ணியம் குறித்து பேசி இதுபோன்ற அறிக்கைகளை தேசிய மக்கள் சக்தி அங்கீகரிக்குமா என்று தான் கேட்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே...

அலதெனிய பஸ் விபத்தில் 37 பேர் வைத்தியசாலையில்

கண்டி, அலதெனிய பகுதியில் நேற்றிரவு(12) தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்து...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வெசாக் அலங்காரங்களை பார்வையிடுவதற்கு பாரிய அளவிலான மக்கள்...