follow the truth

follow the truth

May, 14, 2025
HomeTOP2"நாங்கள் சமூகத்திற்கு தேவையானவர்கள், எங்கள் குரல் பாராளுமன்றில் கட்டாயம் ஒலிக்கப்பட வேண்டும்"

“நாங்கள் சமூகத்திற்கு தேவையானவர்கள், எங்கள் குரல் பாராளுமன்றில் கட்டாயம் ஒலிக்கப்பட வேண்டும்”

Published on

நாங்கள் சமூகத்திற்கு தேவையானவர்கள், எங்கள் குரல் பாராளுமன்றில் கட்டாயம் ஒலிக்கப்பட வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்திருந்தார்.

தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

மேலும், ரிஷாத், ஹக்கீம், முஜீப் போன்றவர்கள் NPPக்கு தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால் நாங்கள் சமூகத்திற்கு தேவை என்பதை மறக்க வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே...

அலதெனிய பஸ் விபத்தில் 37 பேர் வைத்தியசாலையில்

கண்டி, அலதெனிய பகுதியில் நேற்றிரவு(12) தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்து...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வெசாக் அலங்காரங்களை பார்வையிடுவதற்கு பாரிய அளவிலான மக்கள்...