follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1தட்டம்மை தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று ஆரம்பம்

தட்டம்மை தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று ஆரம்பம்

Published on

12 மாவட்டங்களில் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று(09) ஆரம்பமாகியுள்ளது.

இளைஞர் சமூகத்தை இலக்கு வைத்து இந்த தடுப்பூசி செலுத்தும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசியை 20 முதல் 30 வயது வரையிலான இளைஞர்கள் பெற்றுக் கொள்ளலாம் எனவும், அருகிலுள்ள சுகாதார அலுவலர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 வயது முதல் 19 வயது வரையிலான தட்டம்மை தடுப்பூசியை முறையாகப் பெற்றவர்களும் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...