follow the truth

follow the truth

June, 27, 2025
HomeTOP2முல்லைத்தீவில் இந்தியக் கலைஞர்கள் பங்குபற்றும் மாபெரும் இசை நிகழ்ச்சி

முல்லைத்தீவில் இந்தியக் கலைஞர்கள் பங்குபற்றும் மாபெரும் இசை நிகழ்ச்சி

Published on

தென்னிந்திய இசைக் கலைஞர்களின் பங்குபற்றலுடன் முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இசைநிகழ்ச்சியொன்று இன்று முல்லைத்தீவு – பாண்டியன்குளத்தில் நடைபெறவுள்ளது.

முல்லைத்தீவு – பாண்டியன்குளம் – கரும்புள்ளியான் விளையாட்டுத் திடலில் இன்று மாலை 6 மணிக்கு இந்த இசைநிகழ்ச்சி ஆரம்பமாகவுள்ளது.

தென்னிந்தியத் தொலைக்காட்சி இசை நிகழ்ச்சிகளில் புகழ்பெற்ற பாடகர்களான சோனியா மற்றும் அக்சயா ஆகியோருடன் மேலும் பலர் இந்த இலவச இசை நிகழ்ச்சியில் பங்குபற்றுகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் தலைவர் விளக்கமறியலில்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க, ஜூலை முதலாம்...

போர்ட் சிட்டி கடலில் காணாமல் போன பல்கலை மாணவனின் சடலம் மீட்பு

கொழும்பு துறைமுக நகர செயற்கை கடற்கரை பகுதியில் நீராடச்சென்று நீரில் மூழ்கி காணாமல்போன பல்கலைக்கழக மாணவனின் சடலம் இன்று(27)...

“எனக்கு ஹயேஷிகாவுடன் தனிப்பட்ட வெறுப்பு இல்லை” – மஹிந்த

அண்மையில் நடைபெற்ற ஆசிய அதிசய விருதுகளில் விருந்தினராகக் கலந்து கொண்ட தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, 'சிறந்த...