follow the truth

follow the truth

July, 1, 2025
HomeTOP2உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஜனவரியில்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஜனவரியில்

Published on

ஏறக்குறைய இரண்டு வருடங்களாக நடத்தப்படாத உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உயர்தரப் பரீட்சை டிசம்பரில் நடைபெறவுள்ளதால், இந்த ஆண்டு தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த பல வேட்பாளர்கள் பல்வேறு காரணங்களால் அரசியலில் இருந்து விலகியோ அல்லது வெளிநாடு சென்றோ சில வேட்பாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த சூழ்நிலையின் அடிப்படையில் அந்த தேர்தலுக்காக மீண்டும் வேட்புமனுக்களை அழைப்பதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

எனினும், தேர்தலை உடனடியாக நடத்த தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்ற உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை...

பொய் சொல்வதையும் ஏமாற்றுவதையும் கைவிடுங்கள் – பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்குமாறு வலியுறுத்துகிறோம்

நாட்டில் பராட்டே சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழில்முனைவோர் மற்றும் தொழிலதிபர்களின் சொத்துக்கள் ஏலம் விடும் நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது....