follow the truth

follow the truth

May, 5, 2025
HomeTOP2இலங்கை வீரர்கள் ஏழு பேருக்கு ஐ.பி.எல் வரம்

இலங்கை வீரர்கள் ஏழு பேருக்கு ஐ.பி.எல் வரம்

Published on

இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக்கில் 7 இலங்கை வீரர்கள் விளையாட உள்ளனர்.

இந்தியன் பிரீமியர் லீக் வீரர்கள் ஏலத்தில் 06 இலங்கை வீரர்கள் வாங்கப்பட்டதையடுத்து, சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, மத்தீஷ பத்திரனவை தங்கள் அணியில் தக்கவைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது.

வனிந்து ஹசரங்க மற்றும் மஹீஷ் தீக்ஷன ஆகியோர் முந்தைய நாள் ராஜஸ்தான் ராயல்ஸால் வாங்கப்பட்டனர்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜித்தா நகரில் நேற்று (25) நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில் மேலும் நான்கு இலங்கை வீரர்கள் இவ்வருட ஐபிஎல் போட்டிக்கான அணிகளால் வாங்கப்பட்டுள்ளனர்.

நுவான் துஷாரவை பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கமிந்து மெண்டிஸை சன்ரைஸ் ஹைதராபாத் அணியும் வாங்கியுள்ளன.

துஷ்மந்த சமீரை டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், புதிய வீரர் எஷான் மாலிங்கவை சன்ரைஸ் ஹைதராபாத் அணியும் வாங்கியுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வெப்பமான காலநிலை குறித்து முன்னெச்சரிக்கை

கிழக்கு, வடக்கு, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை (06) வெப்பத்தின்...

இலங்கை வரவுள்ள பங்களாதேஷ் அணி

பங்களாதேஷ் ஆண்கள் கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்...

பல்கலை மாணவன் மரணம் – கைதான நால்வருக்கு விளக்கமறியல்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நால்வரையும்...