follow the truth

follow the truth

May, 1, 2025
Homeஉலகம்தாய்லாந்தில் இசை திருவிழாவில் குண்டு வெடிப்பு

தாய்லாந்தில் இசை திருவிழாவில் குண்டு வெடிப்பு

Published on

தாய்லாந்தின் களியாட்ட நிகழ்ச்சியொன்றில் ஏற்ப்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

திருவிழாவில் பங்கேற்ற கூட்டத்தின் மீது வெடி குண்டுகள் வீசப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தாய்லாந்து நேரப்படி நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்நாட்டின் டெக் மாநிலத்தின் வடக்கு பகுதியிலுள்ள மாவட்டத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள

இது தொடர்பில் இருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சோயிப் அக்தர் சேனல் உட்பட பாகிஸ்தானின் 16 யூடியூப் சேனல்களை முடக்கிய இந்தியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளுக்குப் பிறகு,...

பஹல்காம் தாக்குதல் – இந்திய பயணத்தை தவிர்க்குமாறு கனடா எச்சரிக்கை

காஷ்மீரில் உள்ள பஹல்காம் தாக்குதலை சம்பவத்தை அடுத்து ஜம்மு காஷ்மீர் பயணத்தை தவிர்க்குமாறு கனடா தனது நாட்டு மக்களுக்கு...

ஈரானில் கொள்கலன் ஏற்றுமதி நிலையத்தில் வெடிவிபத்து – 400 க்கும் அதிகமானோர் காயம்

ஈரானில் உள்ள ராஜேய் ஏற்றுமதி நகரத்தில் கொள்கலன்களை ஏற்றுமதி செய்யும்போது, ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 420 பேர்...