follow the truth

follow the truth

May, 2, 2025
Homeஉலகம்மாயமான MH370 விமானத்தைத் தேடும் பணி மீண்டும் ஆரம்பம்

மாயமான MH370 விமானத்தைத் தேடும் பணி மீண்டும் ஆரம்பம்

Published on

காணாமல் போன மலேசியாவின் MH370 விமானத்தை தேடும் பணி மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மலேசியா ஏர்லைன்ஸ் MH370 விமானம் 2014 மார்ச் 8 அன்று கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்கு 227 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் சென்றுகொண்டிருந்தபோது காணாமல் போனது.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகால மர்மமான MH370 விமானத்தை தேடும் பணி மீண்டும் தொடங்கப்பட உள்ளது.

இதில், முன்பு தேடுதல் பணிகளில் ஈடுபட்ட கடல் ரோபோட்டிக்ஸ் நிறுவனமான ஓஷன் இன்ஃபினிட்டி(Marine robotics firm Ocean Infinity) களமிறங்க உள்ளது.

நீருக்கடியில் இயங்கும் ரோபோட்டிக் வாகனங்களை இயக்கும் மற்றும் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம், தெற்கு இந்திய பெருங்கடலில் ஒரு புதிய பகுதியில் தேடுதல் பணிகளை மேற்கொள்ள மலேசிய அரசாங்கத்துடன் கொள்கை அளவில் உடன்பாட்டை எட்டியுள்ளது.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரேடியோக்களில் இந்திய சினிமா பாடல்களை ஒலிபரப்ப தடை விதித்த பாகிஸ்தான்

26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் - இந்தியா இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில்...

பாகிஸ்தான் விமானங்கள் இந்திய வான்வெளியில் பறக்க தடை

இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கு இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்கு சொந்தமான விமானங்கள், இராணுவ...

இஸ்ரேலில் கட்டுக்கடங்காத காட்டுத் தீ – தேசிய அவசர நிலை அறிவிப்பு

இஸ்ரேல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீயை கட்டுப்படுத்த உலக நாடுகள் உதவ வேண்டும் என...